புது வரவு :
Home » » திருக்குறள் கவிதை நடையில்-மதுமதி

திருக்குறள் கவிதை நடையில்-மதுமதி

               

     

வள்ளுவக் கவிதை

     வசன கவிதை நடையில்


                                    மதுமதி
  
                                         தெய்வப்புலவர் வான் புகழ் கொண்ட வள்ளுவ மாமுனி நாம் வாழும் வழிமுறைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்து வழங்கிச் சென்றதுதான் உலகப்பொது மறையாம் திருக்குறள்..
                பரிமேலழகர் முதல் இன்றுவரை பல அறிஞர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்..அவர்கள் எழுதிய உரையை அடித்தளமாக வைத்து அவ்வுரைகளை இன்னும் எளிமையாக வசன கவிதை நடையிலே எழுத ஆசைப்பட்டு அதை எழுத ஆரம்பித்திருக்கிறேன்..                                        
               அதற்கு ''வள்ளுவக் கவிதை'' என்று தலைப்பிட்டிருக்கிறேன். .வாசியுங்கள் தோழர்களே..கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
------------------------------------------------
          அறத்துப் பால்
                   பாயிரவியல்
                             1.கடவுள் வாழ்த்து
                             2.வான் சிறப்பு
                             3.நீத்தார் பெருமை
                            4.அறன் வலியுறுத்தல்
                  இல்லறவியல்
                            5.இல்வாழ்க்கை
                            6.வாழ்க்கைத் துணை நலம்
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

  1. அன்பின் மதுமதி - துவங்கிய நல்ல செயல் பாதியில் நிற்கிறதே - பணிச்சுமையா - வாரம் ஒரு அதிகாரம் - பத்துக் குறள் - எளிய நடையில் பகிரலாமே நண்பா - ஜனவரி 13க்குப் பிறகு எழுத வில்லையே - முயல்க - நற்செயல்கள் நடுவில் நிறக்கக் கூடாது. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com