Home »
சிலப்பதிகாரம்
,
சீவக
,
டி.என்.பி.எஸ்.சி
,
புறநானூறு
,
பொதுத்தமிழ்
,
மணிமேகலை
» டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
டி.என்.பி.எஸ்.சி-அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற |
Labels:
சிலப்பதிகாரம்,
சீவக,
டி.என்.பி.எஸ்.சி,
புறநானூறு,
பொதுத்தமிழ்,
மணிமேகலை
மிக அருமையான தொகுப்பு, மிக வியப்பை உணர்ந்தேன். பாராட்டுகள்
ReplyDeleteநீங்கள் நலமா?... அடிக்கடி வர இயலவில்லை...தோழரே.
ReplyDeleteநலம் தோழரே..நேரமிருக்கும்போது வாருங்கள்..
Deleteநூல்களைப் படிப்பதற்கு அவற்றை ஒரு தொகுப்பாக வகுத்துக் கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, சங்க இலக்கியம் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு). பெரும்பாலும் எல்லா நூல்களும் இவற்றிற்குள்ளேயே அடங்கிவிடும்.
ReplyDeleteஏற்கனவே நூல்கள்,நூலாசிரியர்கள் பதிவு போட்டாயிற்று.தாங்கள் சொன்ன
Delete(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு) போன்றவற்றில் 36
நூல்கள் மட்டும்தான் அடங்கும்.எனவே கீழ்க்கண்ட இணைப்பில் சென்று
பிற நூல்கள் அதன் ஆசிரியர்களை தெரிந்து கொள்ளுங்கள்..
இணைப்பு இல்லையே?
Deleteபதிவின் கீழே கொடுத்திருக்கிறேன்..பாருங்கள்..
Deleteநன்றி.
Deleteமுதலில் நான் சொல்ல வந்தது நூல் , நூலாசிரியர் பகுதிக்கு விபரங்களைக் கொடுக்கும் போது அவற்றைச் சின்னச் சின்ன பகுதிகளாக சங்க இலக்கியம், சமய இலக்கியங்கங்கள் (சைவம், வைணவம், இசுலாம், கிறித்துவம்), சிற்றிலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள்(உரைநடை, கவிதை)என்று கொடுக்கலாம் என்பதே.
முயற்சிக்கிறேன் தோழர்..
Deleteநன்றி.
Deleteதொடரட்டும்.!
ReplyDeletesir realy very use full
ReplyDeletesir realy very use full
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகுட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் தொன்னூல் விளக்கம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் இலக்கண விளக்கம் தான் சரியானது எனவும் கூறுகின்றனர் எது சரியானது என தெளிவுபடுத்துங்கள்
வணக்கம் ஐயா
ReplyDeleteகுட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் இலக்கண விளக்கம் அல்லது தொன்னூல் விளக்கம் சரியானதை விளக்கமாக கூறவும்
நன்றி...
இலக்கண விளக்கம் என்பதே சரி.
Delete/தாமோதரன்/
Deleteகுட்டி தொல்காப்பியம் எது என்பதில் சிறு குழப்பம் நீடிக்கிறது.தொண்ணூல் விளக்கம் மற்றும் இலக்கண விளக்கம் என இரண்டும் குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படுகிறது.எனவே கொடுக்கும் விடைகளை வைத்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்..
FINE JOB SIR
ReplyDeleteதுண்டு என்று அடைமொழியில் குறிக்கும் நூல் எது
ReplyDeletenaaladiyar
ReplyDelete