வணக்கம் தோழர்களே..பிரபல இதழான ராணி முத்துவில் செப்டம்பர் 2011 வருடம் நான் எழுதிய "உயிரைத் தின்று பசியாறு" என்ற நாவலை தொடர்கதையாக எழுதி வருகிறேன்..வாசியுங்கள்..
உயிரைத் தின்று பசியாறு
க்ரைம் நாவல்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 5
உயிரைத் தின்று பசியாறு
க்ரைம் நாவல்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 5
வலைச்சர ஆசிரியராக என் படத்தையும், வலைப்பூவின் பெயரையும் கண்டு மிக அகமகிழ்வு கொண்டேன். அட... இது புலவரையா ஃபங்ஷன்ல எடுத்த படம் மாதிரி தெரியுதே. எப்படிக் கிடைச்சது கவிஞரே... ரொம்ப சந்தோஷம் + மனம் நிறைந்த நன்றி!
ReplyDeleteஉங்கள் வலைசரப் பணி சிறப்புற வாழ்த்துகள்..ஆமாம் புலவர் ஐயா புத்தக வெளியீட்டில் எடுத்த படமே தான்..எதற்கோ தரவிறக்கி வைத்திருந்தேன்.இபோது பயன்படுத்திக் கொண்டேன்.
ReplyDelete