முகநூல் முனகல்-2
(என் முகநூலிலிருந்து)
வாழ்வதற்காக
பிறந்தோம் என்பதைவிட
பிறந்ததற்காக வாழ்கிறோம்
என்பதே மிகச்சரியானது..
பிறந்தோம் என்பதைவிட
பிறந்ததற்காக வாழ்கிறோம்
என்பதே மிகச்சரியானது..
---------------------------------
வரிந்து கட்டிக்கொண்டு வரும்
தோல்விகளெல்லாம்
வெற்றியைக் கண்டவுடன்
வாய்மூடிக்கொள்கின்றன..
தோல்விகளெல்லாம்
வெற்றியைக் கண்டவுடன்
வாய்மூடிக்கொள்கின்றன..
-------------------------------
ஒருமுறை
வென்றால் போதும்
பலமுறை தோற்றதெல்லாம்
காணாமற்போய்விடும்..
வென்றால் போதும்
பலமுறை தோற்றதெல்லாம்
காணாமற்போய்விடும்..
-------------------------------
இரவென்றால்
விடிந்தே தீரும்..
மணிநேரங்கள்
காத்திருக்கத்தான் வேண்டும்..
விடிந்தே தீரும்..
மணிநேரங்கள்
காத்திருக்கத்தான் வேண்டும்..
--------------------------------
ஏமாற்றத்தை விரும்பும்
மனிதன் எவனுமில்லை..
ஏமாற்றத்தை அடையாதவன்
மனிதனுமில்லை..
மனிதன் எவனுமில்லை..
ஏமாற்றத்தை அடையாதவன்
மனிதனுமில்லை..
-------------------------------
-------------------------------
இன்னும் நிறைய முனகுங்க கவிஞரே முகநூலில். எல்லாமே ரசிக்க வைக்கின்றன.
ReplyDeleteகண்டிப்பா தலைவரே..
Deleteகவிதை மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தலைப்பு அருமை
ReplyDeleteஆனால் முனகல் எங்களுக்குள்
இடியாய் அல்லவா இறங்குகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தலைவரே..
Deleteஎல்லாமுமே அசத்தல்... உண்மைகள்...
ReplyDeleteஅப்பப்போ இங்கேயும் அசத்துங்க... (முகநூல் பக்கம் ஒரு வாட்டி மூழ்கினால் எழுவது கொஞ்சம் சிரமம் தான்)
ஆமாம் தலைவரே சரிதான்..
Deleteதோழரே,,, வேகம்,, வேகம்,,,
ReplyDeleteஇனி வேகம்தான் தோழரே..
Deleteஅத்தனையும் அழகு...
ReplyDeleteநன்றி சௌந்தர்..
Deleteஅழகான வரிகள் மிகவும் அருமை.
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteகவிதை அருமை.
ReplyDeleteநன்றி..
Deleteஅன்பின் மதுமதி - அனைத்துச் சிறு கவிதைகளும் அருமை - நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா..
Deleteஅனைத்தும் ரசிக்க வைத்தன! அருமை!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநன்றி தலைவரே..
ReplyDeleteஎதைச் சொல்வது எதை விடுவது! அனைத்தும் ஒளிரும் முத்துக்கள்!
ReplyDeleteவரிந்து கட்டிக்கொண்டு வரும்
ReplyDeleteதோல்விகளெல்லாம்
வெற்றியைக் கண்டவுடன்
வாய்மூடிக்கொள்கின்றன..
>>>
நிதர்சனமான உண்மை. எல்லாமே தன்னம்பிக்கை ஊட்டும்கவிதைகள்தானே?! இனி முனகாதீங்க.., சத்தமாவே சொல்லுங்க..
// வாழ்வதற்காக
ReplyDeleteபிறந்தோம் என்பதைவிட
பிறந்ததற்காக வாழ்கிறோம்
என்பதே மிகச்சரியானது.. //
இதுதான் உண்மை.
முக நூல் முனகல்கள் அனைத்துமே அருமை. தொடரட்டும் நண்பரே.
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com
- தமிழ் களஞ்சியம்
முகநூலில் வாசித்தேன் - சிறப்பு
ReplyDeleteஏழுகடல் தாண்டியும் உங்கள் எழுத்துக்கு மதிப்பிருக்கும்
ReplyDelete