புது வரவு :
Home » , , » தமிழென்னும் மரத்திற்கு வேர் பூட்டியவன்

தமிழென்னும் மரத்திற்கு வேர் பூட்டியவன்


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

5 comments:

  1. அழகின் சிரிப்பால்
    இருண்டவீட்டில்
    குடும்ப விளக்கை ஏற்றிவைத்து
    குயில் தோப்பின் இசையமுதை
    பாண்டியன் பரிசாக்கி
    பெண்கள் விடுதலையை
    தமிழச்சியின் கத்தியால்
    முல்லைக்காடாக்கினான் !
    இதுவே தமிழர்தம் வேட்கையில்
    கலைமன்றம் சுவைத்த
    எதிர்பாரா முத்தமானது !- ஆம்
    பாவேந்தன் அவதரித்த
    பொன்னாள் இன்று....
    பாரதிதாசன் வழி
    நலம் சேரும் நாட்டில் !

    ............கா.ந.கல்யாணசுந்தரம்.

    ReplyDelete
  2. அடேயப்பா! மதூ... எப்படி இருக்கீங்க..
    நெடுநாள் கழி்த்தேனும் உங்களை எழுதவைத்த பாரதிதாசனுக்கு நன்றி

    ReplyDelete
  3. சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வரிகள்...

    ReplyDelete
  4. பாவேந்தனுக்கு அருமையாய் பாமாலை சூட்டியுள்ளீர்கள். கவிதையை இரசித்தேன். அருமை!அருமை!!

    ReplyDelete
  5. அன்புள்ள ’தூரிகையின் தூறல்’ – மதுமதி அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (09.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/9.html

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com